கேரளத்தில் போக்சோ வழக்குகளுக்கு

img

கேரளத்தில் போக்சோ வழக்குகளுக்கு தனி நீதிமன்றம் அமைக்க முடிவு

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்கான தனி நீதிமன்றம் எர்ணாகுளத்தில் அமைக்க கேரள அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.