குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்கான தனி நீதிமன்றம் எர்ணாகுளத்தில் அமைக்க கேரள அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்கான தனி நீதிமன்றம் எர்ணாகுளத்தில் அமைக்க கேரள அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.